திருப்பதி அருகே பரிதாபம்: திவசம் கொடுக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி 7 இளைஞர்கள் பலி…
திருமலை: திருப்பதி அருகே ஆற்றில் மூழ்கி ஏழு இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். உறவினரின் திவசம் கொடுக்க சென்றபோது, ஆற்றில் குளித்த இளைஞர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளது…