Month: November 2020

ரூ.350 கோடி வாக்கி டாக்கி ஊழல்: மீண்டும் விசாரணையை தொடங்கியது லஞ்சஒழிப்புத்துறை…

சென்னை: தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.350 கோடி வாக்கி டாக்கி டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இது பரபரப்பை…

60 ஆண்டுகளாக செயல்படும் இனிப்பு கடை பெயரில் இருந்து கராச்சியை நீக்க சொல்லி மிரட்டிய சிவசேனா தலைவர்..

மும்பை: மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் ‘கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி இனிப்பு கடை’ கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு அண்மையில் சென்ற…

கந்தசஷ்டி ஸ்பெஷல்: 6வது நாளான இன்று திருச்செந்தூரில் ஜெயந்திநாதர் அபிசேகம்.. ஆராதனை… புகைப்படங்கள்

திருச்செந்தூர்: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் ஜெயந்திநாதருக்கு தினசரி அபிசேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக காலை, மாலை என இருமுறை கிரி பிரகார…

கந்த சஷ்டி ஸ்பெஷல்: சூரனை வதம் செய்ய அன்னை பார்வதியிடமிருந்து வேல் பெற்ற முருகன்…

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான இன்று சூரம்சம்ஹாரம் நடைபெறும் நாள். முன்னதாக, குமரன் அன்னை பார்வதியிடமிருந்து வேல் பெற்றுக்கொண்டு, அதைக்கொண்டுதான் சூரனை வதம்…

ஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா?

ஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா? முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு படைவீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது. அது எங்கு மற்றும் ஏன்…

சசிகலாவை நன்னடத்தை விதியின்கீழ் சிறையில் இருந்து விடுவிக்க கோரி மனு! வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.…

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று,…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 12.95 கோடியைத் தாண்டியது.

டில்லி இந்தியாவில் இதுவரை 12,95,91,786 கோடி கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…

வடபழனி முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து! கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் பிரபலமான வடபழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்த…