Month: November 2020

பிறந்த குழந்தைகளுக்கு உதவ 42 லிட்டர் தாய்ப்பாலை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்….!

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக தாப்ஸி பன்னு மற்றும் பூமி பெட்னேகர் நடித்த ‘சாண்ட் கி ஆங்’, நிதி பர்மர் ஹிரானந்தானி,…

லவ் ஜிகாத் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் பலர், அதில் பணத்தை…

சல்மான்கான் மற்றும் குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று இல்லை…..!

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஓட்டுநருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சல்மான்கானும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க…

மகாராஷ்டிராவில் இன்று 5,640 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,68,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா…

கொரோனா : நாளை முதல் குஜராத் நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்

வடோதரா கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த வடோதரா, ராஜ்கோட், சூரத் நகரங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. இன்று…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும்…

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கா? : முதல்வர் பதில்

போபால் கொரோனா பரவலால் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாக்கப்படலாம் என ஊகம் கிளம்பி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து…

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா குறைவான பக்தர்களுடன் வழக்கமான உற்சாகத்தோடு நடந்தது

திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹார விழாவில்,…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

டெல்லி: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும்…