மகாராஷ்டிராவுக்குச் செல்ல 4 மாநில மக்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவை
மும்பை மகாராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய…
மும்பை மகாராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய…
புதுடெல்லி: உலகளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு 62வது இடம் கிடைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அமைப்பு இந்த ஆய்வை…
சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். வங்கக்கடலில்…
மும்பை: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுத்துவர் என்றுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். ஆஸ்திரேலியாவில் நீண்ட சுற்றுப்பயணம் செய்யும்…
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக் கடலின் மத்தியப்…
லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும்…
புனே: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் தெரிவித்துள்ள சீரம் நிறுவனத் தலைவர் பூனம்வல்லா,…
பெய்ஜிங்: 40 ஆண்டுகளில் முதல் முறையாக நிலாவில் இருந்து பாறைகளை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யும் திட்டங்களில் இறங்கி இருக்கிறது சீனா. கடந்த 40 ஆண்டுகளில் சீனா…
லண்டன்: கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் போட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், முதல் டோஸ் தடுப்பூசி குறைவான அளவாக இருந்தால்,…
டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி.கனிமொழி மீதான 2ஜி வழக்கில், சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி…