சென்னையில் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,71,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,71,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சிட்னி: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ரோகித் ஷர்மா மற்றும் குவின்டன் டி காக்கையே திணறடித்த என்னால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் நெருக்கடியை தர முடியும் என்று நம்பிக்கை…
சென்னை: ஆளுநருடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல்து கட்டுக்குள் வந்துள்ளது. இந் நிலையில்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி, தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி, தேனப்பன் தலைமையிலான…
சுசித்ராவின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. உண்மையில் சுசித்ராவின் நடவடிக்கை பார்வையாளர்களுக்கும் சற்றே சலிப்பு தட்டியது…
சிம்லா: இமாசல பிரதேசத்தில் டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக, மாநிலங்களில்…
சென்னை தமிழகத்தில் இன்று 1,619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,71,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 64,377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
நாகை: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த…
கவுகாத்தி அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம் அடைந்தார். அசாம் மாநில முன்னாள் முதல்வரான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் கவுகாத்தியில் உள்ள…
ஜெனிவா: உலகளவில், காற்றில், பசுமை இல்ல வாயுக்கள் பெரியளவில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு. இதன்மூலம், பருவநிலையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அது…