Month: November 2020

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் 5ஆயிரம் கனஅடியாக குறைப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அடையாற்றில் திறந்துவிடப்பட்டு வந்த செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 9…

அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது நிவர் புயல்: தப்பியது சென்னை…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. இதன்…

லட்சுமி விலாஸ் வங்கி – டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி…

நிவர் புயல்: பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார்…

சென்னை: நிவர் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 770 ஆம்புலன்ஸ், 426 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக…

மேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர எந்தவித வாய்ப்பும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்க…

டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் லஷ்மி விலாஸ் வங்கி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கி 1926ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் ஜவுளி…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை: இரவு 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

நிவர் புயல்: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தேங்கியுள்ள தண்ணீர்… வீடியோ

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் மெரினா கடற்கரையில் கடல்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நிவர் புயல்…

நிவர் புயல் எதிரொலி: சென்னை நிவாரண முகாம்களில் 1,33,000 பேர் தங்கவைப்பு!

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக, பாதிக்கப்படும் மக்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான முகாம்கள் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை சென்னை யிலுள்ள 1,516 நிவாரண முகாம்களில் 1,33,000…

நிவர் புயல் அதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும்.. தேசிய பேரிடர் மீட்பு படை தகவல்

டெல்லி: நிவர் புயல் கடலூர் அருகே 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதால், புயல் கரையை கடக்கும் நேரம் தாமதமாகி வருகிறது. அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும்…