Month: November 2020

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம். பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும்.…

அறிவோம் தாவரங்களை – கானா வாழை

அறிவோம் தாவரங்களை – கானா வாழை கானா வாழை. (COMMELINA BENGALENSIS) ஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் முளைத்துக் கிடக்கும் களைச்செடி நீ! கானான்…

நாளை மறுதினம் மதுரை செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 6ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை செல்கிறார். கொரோனா…

இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட கொரோனா ட்ரேசிங் செயலி செயலிழந்துள்ளது

லண்டன்: இங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக…

மியான்மர் தேர்தலுக்கு முன்பு மனித உரிமைகள் தொடர்பாக நடவடிக்கை தேவை – ஐநா நிபுணர்

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையுடன் பணிபுரியும் சுயாதீன மனித உரிமை நிபுணர் ஒருவர், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு…

அடுத்த 30 ஆண்டுகளில் 30 இந்திய நகரங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க கூடும்- WWF

சுவிட்சர்லாந்து: வறண்டு ஓடும் குழாய்கள் முதல் திரண்டு வரும் வெள்ளம் வரை திடீரென்று மாறும் கால மாற்றத்தை தணிக்கவும், மாற்றியமைக்கவும், அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் பல நகரங்களில்…

மோடிக்கு ஓட்டு போட்டு தவறு செய்து விட்டீர்கள்: ராகுல்

பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார். மூன்றாம் கட்ட தேர்தல்…

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

பாவம் கொல்கத்தா & ரன் ரேட் அடிப்படையில் தப்பிப் பிழைத்த பெங்களூரு!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள அணிகள் எவை என்று தெரிந்துவிட்டன. அதேசமயம், கடைசி லீக் போட்டிக்கு…

ஐபிஎல் 2020 – பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகள் எவை?

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. சென்னை, ஐதராபாத், கொல்கத்தா,…