Month: November 2020

வாட்ஸ் அப் பதிவுகள் ஒரு வாரத்தில் மறைந்துபோகும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

புதுடெல்லி : வாட்ஸ் அப் செயலியில் பதியப்படும் தகவல்கள் தற்போது அப்படியே பதிவாகி இருக்கும், இதனை நீக்க ஒவ்வொரு தகவலாக நீக்க வேண்டி இருக்கிறது. இதனை, ஒரு…

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு…

முதல் பிளே ஆஃப் – டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்த மும்பை!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ விசாரணை பொது அனுமதி ரத்து

ராஞ்சி இந்தியாவில் எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் சிபிஐ விசாரணை பொது அனுமதியை ரத்து செய்துள்ளது. சிபிஐ விசாரணையை மாநிலங்களில் நடத்த பல மாநிலங்கள் பொது அனுமதி…

கர்நாடகாவில் இன்று 3,156 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,156 பேருக்கு கொரோனா…

டில்லியில் இன்று 6,715 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 6,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,16,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 6,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கேரளாவில் இன்று 6,820 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,66,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 6,820 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2348 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2348 பேர்…

துபாய்க்கு ‘குட் பை’ சொல்லும் நேரமிது: பிரீத்தி ஜிந்தா

துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா. இத்தொடரில் பஞ்சாப் அணி,…