Month: November 2020

பாரதீய ஜனதாவின் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோரிடம் அபராதம் வசூலித்ததா அரசு? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

பெங்களூரு: அரசியல் பேரணிகளின்போது முகக்கவசம் அணியாத தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட இதர அரசியல் தலைவர்களிடம் அரசு அபராதம் வசூலித்ததா? என்று கேள்வியெழுப்பியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகளில்…

“இது எனது கடைசித் தேர்தல்” – அனுதாபம் தேடும் நிதிஷ் குமார்!

பாட்னா: இத்தேர்தல் எனது கடைசித் தேர்தல்… அனைத்தும் நன்றாக அமைகிறது… அனைத்தும் நன்றாகவே முடிகிறது என்று கூறி அனுதாபம் தேடியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். தேர்தல் பிரச்சாரத்தின்…

ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை – கூறுகிறார் இணை ஆணையர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி ஆலயத்தின் நகைகள் தொடர்பாக முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார் அந்த ஆலயத்தின் இணை ஆணையர் சி.கல்யாணி. அந்தக் கோயிலின் நகைகள், 41…

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா

நியுயார்க்: அமெரிக்கா “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை” விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட…

பெரும் கூட்டணிக்கே பிஹார் மக்கள் வாக்களிப்பார்கள்- ராகுல் காந்தி

பாட்னா: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார். அராரியாவில் நடந்த…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மும்பை – 57 ரன்களில் தோற்று குப்புற கவிழ்ந்த டெல்லி!

துபாய்: டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்று, ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி. முதலில் களமிறங்கிய மும்பை அணி,…

ஐடி, பிபிஓ துறைகளை ஊக்குவிக்க புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: ஐடி மற்றும் பிபிஓ துறைகளை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நடைமுறையை ஊக்குவிக்கவும், ஐடி மற்றும் ஐடி…

குழந்தை, முதியவர்களைக் கடை வீதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள்…

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். கோயம்புத்தூர்…