பாரதீய ஜனதாவின் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோரிடம் அபராதம் வசூலித்ததா அரசு? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
பெங்களூரு: அரசியல் பேரணிகளின்போது முகக்கவசம் அணியாத தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட இதர அரசியல் தலைவர்களிடம் அரசு அபராதம் வசூலித்ததா? என்று கேள்வியெழுப்பியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகளில்…