Month: November 2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி! – சொல்வது அவரின் டிவிட்டர் பக்கம்..!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இன்னும்கூட தெளிவான முடிவுகள் வெளியாகாத நிலையில், ஜோ பைடன் வென்றுவிட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு தேவையான 270…

பீகார் தேர்தல் கருத்துக் கணிப்பு – காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ. அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய…

உச்சத்தில் ஏறிய ‘பிட் காய்ன்’ மதிப்பு – காரணம் கொரோனா..!

புதுடெல்லி: ‘பிட் காய்ன்’ என்று அழைக்கப்படும் மெய்நிகர் நாணயத்தின் மதிப்பு தற்போது உச்சத்தில் ஏறிவருகிறது. அது, தற்போதைய நிலையில் இந்திய மதிப்பில் ரூ.11 லட்சத்தை எட்டிவிட்டது! இதன்மூலம்,…

பீகார் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 56 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று…

பென்சில்வேனியாவில் வென்ற ஜோ பைடன்? – 46வது அமெரிக்க அதிபர்?

வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்த நிலையில், முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் வென்றுவிட்டதாகவும், இதன்மூலம் அவர் அடுத்த அதிபராக…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு: மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைப்பு

மும்பை: அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவரின் சிறைவாசம் தொடர்கிறது. 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக…

கொரோனா கால நிர்வாக குளறுபடி – அரிஸோனா பூர்வகுடிகளின் வாக்குகளை இழந்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க நிர்வாகத்தில், கொரோனா பேரிடர் கால மேலாண்மை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு அந்நாட்டின் சியாட்டில் பிராந்தியப் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் உதாரணமாகியுள்ளது. செவ்விந்திய அமெரிக்க…

மகாராஷ்டிராவில் புதியதாக 3,959 பேருக்கு கொரோனா பாதிப்பு: 150 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று புதியதாக 3959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று நிலவரம்…!

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் 213 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. மாவட்டம் தோறும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு உள்ளது என்ற…