Month: November 2020

கோயம்பேடு சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளுக்கு 16ந்தேதி முதல்அனுமதி…

சென்னை: கோயம்பேடு சந்தையில் வரும் 16ந்தேதி முதல் சிறு மொத்த வியாபாரிகள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு சந்தை மக்களின்…

‘ஆரஞ்ச் அலர்ட்’; தமிழகத்தில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாகல் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், வட கிழக்கு…

மின்கட்டண அளவீட்டின்போதே கட்டணம் செலுத்தும் புதிய முறை: தமிழகத்தில் விரைவில் அமல்…

சென்னை: மின்கட்டண அளவீட்டின்போதே, மின் கணக்கீட்டாளர் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை தமிழக மின்சார வாரியம் விரைவில் அமல்படுத்த உள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீட்டில் இருந்து…

சென்னையில் இருந்து இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட…

பீகார் தேர்தல்: தேஜஸ்வி செயல்பாட்டுக்கு சவான், பவார் புகழாரம்

மும்பை பீகார் தேர்தல் சமயத்தில் தேஜஸ்வி யாதவின் செயல்பாட்டை சரத் பவார் மற்றும் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் புகழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அனுபவம் வாய்ந்த…

அறிவோம் தாவரங்களை – அழுகண்ணி செடி

அறிவோம் தாவரங்களை – அழுகண்ணி செடி அழுகண்ணி செடி (Drosera burmanni) ஈரப்பதம் மிகுந்த இடத்தில் இருக்கும் இனிய செடி நீ! ஒரு அடி வரை நீளம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86.35 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,35,754 ஆக உயர்ந்து 1,27,615 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 44,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,17,96,749 ஆகி இதுவரை 12,78,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,42,094 பேர்…

“நிதிஷ் முதல்வராக பா.ஜ. சம்மதித்தால் அதற்கு காரணம் நாங்கள்தான்” – சிவசேனா மரண கலாய்..!

பாட்னா: கூட்டணியில் குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாருக்கு பாரதீய ஜனதா வழிவிட்டால், அதற்காக, நிதிஷ்குமார் சிவசேன‍ைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று, பாரதீய ஜனதாவை அட்டகாசமாக…

ஒருவழியாக ஐபிஎல் 2020 தொடரை நடத்தி நினைத்ததை முடித்த பிசிசிஐ!

துபாய்: கடந்த மார்ச் மாதம் துவங்கி, இந்த ஆண்டின் முதல் பாதிக்குள்ளாகவே நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர், கொரோனா பரவல் காரணமாக, ஆண்டின் கடைசிப்…