Month: November 2020

தெலுங்கானா சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூடிய பத்திரிகையாளர் : ஆளும் கட்சியை வீழ்த்தி சாதனை..

ஹைதராபாத் : பல்வேறு மாநில சட்டசபை இடைத்தேர்தல்களுடன் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்பக் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய…

பிஃபைசர் கொரோனா தடுப்பூசி : டிசம்பரில் தொடங்க அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன் வரும் டிசம்பரில் பிஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடுவதைத் தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை பிஃபைசர் நிறுவனம் மற்றும் பயோண்டெக் நிறுவனம் இணைந்து…

பீகார் எலக்சன்.. ரியலி டேர்ன்ஸ் ஆஃப் டெமாக்ரசி..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கூட்டணிக்கு தலைவனான நிதிஷ்குமார் 43 இடங்களை பெறுகிறார். அவருடன் கைகோர்த்த பாஜக 74 இடங்களை பிடிக்கிறது.. இன்னொரு பக்கம் லாலுவின்…

30 தொகுதிகளில் நிதீஷ்குமார் கட்சியை தோற்கடித்த சிராக் பஸ்வான்..

பாட்னா : மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானால் உருவாக்கப்பட்ட லோக்ஜனசக்தி, பீகார் தேர்தலில் இந்த முறை தனித்து போட்டியிட்டது. லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கும்,…

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும், காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடனும், தோழமை யுடனும் போலீஸார் நடத்த வேண்டும், இதை உடனே…

கமலாஹாரிஸை கொண்டாடுபவர்கள் எனது மகள் திருமணத்தை எதிர்த்தது ஏன்? கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் கொந்தளிப்பு

சென்னை: தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், கறுப்பர் இனத்தை சேர்ந்தவரை மணம் முடித்தவருமான அமெரிக்க துணைஅதிபராக தேர்வாகி உள்ள கமலாஹாரிஸை கொண்டாடுபவர்கள், எனது மகள் திருமணத்தை எதிர்த்தது ஏன்…

தமிழ்நாடு ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டியது

சென்னை ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்…

பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ஒலிம்பிக் வீரர் மீண்டும் தோல்வி…

சண்டிகர்: அரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், 2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெங்கலப்பதக்கம் வென்றவர்…

வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம்! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க 2021 மார்ச் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்குள் வங்கிகள் இதை நிறைவேற்றி இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர்…

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் அவசர வழக்கா ? உச்சநீதிமன்ற பார் அசோசியேஷ்ன் கண்டனம்

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு அவசர வழக்காக எடுத்துக் கொண்டதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வருடம் முன்பு ஆர்கிடெக்ட் ஒருவருக்கு…