இந்தோனேஷியாவில் மேலும் 5,444 பேருக்கு கொரோனா: 104 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தோனேஷியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 24…
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 24 மணிநேரத்தில் புதியதாக 5,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தோனேஷியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 24…
டெல்லி: ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசானது 4382 கோடியை நிவாரணத் தொகையாக விடுவிக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர்கள், பொது மக்கள் என 6 பேர் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து…
பீஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபராக பதவி ஏற்க உள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ஜோபைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்து உள்ளது.…
சத்தீஸ்கர்: நிதி நிறுவனங்களில் ஏமாற்றப்பட்ட 16,796 வாடிக்கையாளர்களுக்கு 7.33 கோடி ரூபாயை சத்தீஸ்கர் அரசு வழங்கி உள்ளது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் இல்லத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி…
திருவனந்தபுரம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கேரள மாநில இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சியின் மாநில செயலாளர் கொயேரி பாலகிருஷ்ணன் தனது…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளன்று, விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். பஞ்ச பூதங்கள் என்று…
ஐதராபாத்: தெலுங்கானாவில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து அதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்க தடை…
சென்னை: ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை; தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது, இருந்தாலும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாக தமிழகஅரசுக்கு அண்ணா பல்கலைக்கழக…
டெல்லி: 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா…