Month: November 2020

செம்பரம்பாக்கம் உள்பட முக்கிய அணைகளின் நீர்தேக்கம் குறித்து அதிகாரிகள் கண்காணிப்பு! ஆர்.பி.உதயகுமார்

சென்னை: சென்னை மக்களுக்கு அச்சுறுத்தை ஏற்படுத்தி வரும் செம்பரம்பாக்கம் உள்பட தமிழகத்தின் முக்கிய அணைகளின் நீர்வரத்து, நீர்த்தேக்கம் குறித்து அரசு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், பருவமழை தொடர்பாக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / திருத்தம் தொடர்பாக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்! தமிழக தேர்தல் ஆணையர்…

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / திருத்தம் தொடர்பாக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்திய…

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு! தினேஷ் குண்டு ராவ்

சென்னை: எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்…

கொரோனா இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல்…

செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது! சென்னை மக்களுக்கு ஆறுதல்…

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி…

சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிப்பில், தமிழகம் முழுவதும…

விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்பு: துணைவேந்தர் சூரப்பாவிடம் ஓரிரு நாளில் விசாரணை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழகஅரசு, இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த, விசாரணை ஆணையம் அமைத்தது.…

நவம்பர் 17: வுகானில் முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாள் இன்று…

இன்றளவும் உலக நாடுகளை தொல்லைப்படுத்தியும், லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும், பெருந்தொற்றான கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு இதே நாளில் (நவம்பர் 17, 2020)…

மாநிலஅரசின் அலட்சியம்: கல்பாக்கம் அருகே உள்ள வாயலுரில் தடுப்புச் சுவரைத்தாண்டி வீணாகும் உபரி நீர்…

கல்ப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகில் உள்ள வாயாலுரில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரம் கொண்டு தடுப்பு சுவர் காரணமாக, தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீரை…

ஐக்கிய ஜனதா தளத்தை தோற்கடித்த சிராக் பஸ்வான், நிதீஷ்குமாருக்கு வாழ்த்து..

பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, சட்டப்பேரவை தேர்தலின் போது…