பீகார் தேர்தல் பணி முடிந்து சென்னை திரும்பிய சிஐஎஸ்எப் வீரர்கள்: 15 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் பணிக்காக, சென்னை…