Month: November 2020

பீகார் தேர்தல் பணி முடிந்து சென்னை திரும்பிய சிஐஎஸ்எப் வீரர்கள்: 15 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் பணிக்காக, சென்னை…

கொரோனா தடுப்பூசி கொள்முதல் : உலக உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சு வார்த்தை

டில்லி கொரோனா தடுப்பூசி கொள்முதல் குறித்து உலக உற்பத்தியாளர்களுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 356வது ஆண்டு விழா! கேக் வெட்டி கொண்டாட்டம்….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 356வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள்…

சிறுவயதில் இந்தியாவின் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்…! ஒபாமா

வாஷிங்டன்: தனது இளம்பிராந்தியமான சிறுவயதில் இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன். இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்…

திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

சென்னை: கல்குவாரி உரிம விவகாரத்தில், சட்டத்துக்கு புறம்பாக ஏதும் நடைபெறவில்லை என்றும், திமுகவில் இருப்பவர்கள் புத்தகர், காந்தி, இயேசுவா என்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக சட்டஅமைச்சர்…

தமிழகத்திலும் 69% இடஒதுக்கீட்டை அனுமதித்து நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: ”நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு என்ற பாஜக அரசு – மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத்தேர்வு & தனி இடஒதுக்கீடுக்கு அனுமதி…

‘பஞ்சாபின் அடையாளம்’ என நடிகர் சோனு சூட்டை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…..!

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். விவசாயிக்கு டிராக்டர்,…

ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் எம்பிபிஎஸ் பட்டம்: இந்தியாவில் தகுதி தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிப்பு

டெல்லி: ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்று தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில்…

டிசம்பருக்குள் அதிமுக உறவை பாஜக முறித்துக்கொள்ள வேண்டும்! துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆசை…

சென்னை: அதிமுக உடனான உறவை பாஜக முறித்துக்கொள்ள வேண்டும் என பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் பாரதியஜனதா கட்சிக்கு…

பீகாரில் வரும் 23ம் தேதி கூடுகிறது சட்டசபை: மாநில மேலவையும் கூட்ட ஏற்பாடு

பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…