Month: October 2020

முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு! தவுசியம்மாள் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை

சென்னை: தமிழக முதலமைச்சருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, அவரது தாயார் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தவர், எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் உருவப்படத்துக்கு மலர்தூவி…

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொரோனா வைரஸ்! சீன அரசின் தகவலால் உலகநாடுகள் அதிர்ச்சி

பீஜிங்: பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகளில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதன்முதலில் கொரேனா வைரஸ்…

25ந்தேதி முதல் மதுரை-மும்பை இடையே மீண்டும் ஏர்இந்தியா விமான சேவை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையில் இருந்து…

வைக்கோலை எரிக்க அரசுதான் காரணம் : பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை எரிக்க அரசு தான் காரணம் என விவசாயிகள் கூறி உள்ளனர். டில்லியை சுற்றி உள்ள பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாவட்டங்களில்…

நேற்று சூப்பர் ஓவர் தினம் – ஃபினிஷிங்கில் சொதப்பிய பஞ்சாப் சூப்பர் ஓவரில் மும்பையை வென்றது!

துபாய்: மும்பை அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி. சேஸிங் செய்யும்போது மற்றொருமுறை ஃபினிஷிங்கில் சொதப்பியுள்ளது பஞ்சாப் அணி. அக்டோபர் 18ம் தேதியான நேற்று…

மேற்குவங்கத்தில் கொரோனா சமூக பரவல் நிலை! மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஒப்புதல்

டெல்லி: மேற்குவங்க மாநநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலை அடைந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். மேலும் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணமாக…

முதல்வரின் தாயார் மறைவு : இன்று தமிழக முதல்வரைச் சந்திக்க உள்ள முக ஸ்டாலின்

சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அவருடைய தாயார் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி…

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? அமித்ஷா அதிரடியால் சர்ச்சை

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கத் தயங்க மாட்டோம் என அமித்ஷா கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப்…

இந்தியாவில் கொரோனா : மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம்

டில்லி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று சண்டே சம்வாத் என்னும் ஞாயிறு உரையின் ஆறாம் பகுதியில் கலந்துக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு…