Month: October 2020

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,52,862 பேர்…

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த யூனியன் பிரதேசத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை 33,986…

தசரா பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து…

மலேசிய மன்னர் அவசரகால நடவடிக்கைக்காக ஆட்சியாளர்களுடன் ஆலோசனை

மலேசியா: மலேசிய மன்னர் ஆல் சுல்தான் அப்துல்லா பிரதமர் முஹைதின் யாசின் முன்மொழிவுகளை பற்றி விவாதிக்க மற்ற ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்று மலேசிய அரண்மனை இன்று…

சாதனை வெற்றிபெற்ற பஞ்சாப் அணி – 126 ரன்களை எட்டமுடியாமல் தோற்ற ஐதராபாத் அணி!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. வெறும் 126 ரன்களை வெற்றிகரமாக பாதுகாத்து, தனது வெற்றியை சாதித்தது பஞ்சாப்…

கோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக "ஆன்டிசீரா" ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் "Biological E"

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஹைதராபாத்தைத் தலைமையிடமாக கொண்ட பயோலாஜிக்கல்…

ஆயுதம் இல்லாத கறுப்பு இன இளைஞரை சுட்டு கொன்ற சிகாகோ போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

சிகாகோ: சிகாகோவில் கறுப்பின தம்பதி பயண்ம செய்த காரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது சிறுவன் கொல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில்…

அடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்

சென்னை : சென்னை பள்ளிக்கரணை ராஜலக்ஷ்மி நகரில் இன்று மாலை கனமழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. நீருக்கு அடியில் சாலை போடும் திட்டமோ…

பங்கு வெளியீட்டிற்கு அனுமதிகோரும் 'பர்கர் கிங் இந்தியா' நிறுவனம்!

மும்பை: பங்குச் சந்தையில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கக்கோரி, ‘பர்கர் கிங் இந்தியா’ என்ற நிறுவனம், செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இது ஒரு ‍அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம்…