Month: October 2020

பீகார் தேர்தல் – நிதிஷ்குமார் மீது அதிருப்தியிலிருக்கும் மகாதலித் பிரிவு மக்கள்!

பாட்னா: பீகாரில் மகாதலித் சமூகத்தவரிடையே செல்வாக்கை இழந்து காணப்படுகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பீகாரில் ஆட்சிசெய்துவரும் நிதிஷ்குமாரால், கடந்த 2007ம்…

நீதிபதிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது விரைவில் நடவடிக்கை அஸ்வினி உபாத்தியாயா

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.…

வெற்றிப் பாதையில் தொடரும் பஞ்சாப் – கொல்கத்தாவை 8 விக்கெட்டுகளில் வென்றது!

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வ‍ென்று புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் அணி. இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில்…

தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை…

முகக்கவசம் அணியாத 460 பயணிகளுக்கு தடை விதித்தது டெல்டா ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முக கவசம் அணியும் விதிமுறைகளை…

ஆஸி. தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு: ஐபிஎல்லில் கலக்கிய வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் தொடா்கள்…

மகாராஷ்டிராவில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,48,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,059 பேருக்கு கொரோனா…

திரையரங்குகள் திறப்பு பற்றி நல்ல முடிவு என முதல்வர் உறுதி: திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்

சென்னை: திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்…

கர்நாடகாவில் இன்று 3,130 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,05,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,130 பேருக்கு கொரோனா…