ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,892 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,67,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,892…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,67,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,892…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை…
சென்னை த்மிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப் போவது இல்லை என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிட்ட்த்தட்ட 8 மாத்ங்க்ளுக்கும் மேலாக பள்ளிகள் கொரோனா அச்சம்…
மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும்…
சென்னை இன்று தமிழகத்தில் 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,70,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.3 இன்று தமிழகத்தில் 93,844 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்…
மதுரை 57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே வாசகங்களை கட் அண்ட் பேஸ்ட் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநிலம் எங்கும் விபத்து,…
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை…
தருண்கோபி இயக்கவுள்ள ‘யானை’ படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா…