Month: October 2020

மகாராஷ்டிராவில் இன்று 11,447 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 11,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,76,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 11,447 பேருக்கு கொரோனா…

வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம்: மகாராஷ்டிரா அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,552 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,49,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,552…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,967 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,967 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,75,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,967…

இது டி-20 ஆட்டமா அல்லது டெஸ்ட்டா? – கொல்கத்தாவிற்கு புதிய கேப்டன் வந்த நேரமா..!

அபுதாபி: மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்துவரும் கொல்கத்தா அணியின் ஸ்கோர் விபரங்களைப் பார்த்தால், இது டி-20 போட்டியா? அல்லது டெஸ்ட் போட்டியா? என்ற சந்தேகம்…

ரெக்கை கட்டிப் பறக்கும் சைக்கிள் விற்பனை!

மும்பை: கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்து முடங்கியதால், மக்களில் பலரின் கவனம் சைக்கிளை நோக்கித் திரும்பியதால், சைக்கிள் விற்பனை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களால் எளிதில்…

டென்மார்க் பேட்மின்டன் – காலிறுதிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். கொரோனா முடக்கத்திற்கு பிறகு, டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடர் நடக்கிறது.…

ராஜராஜ சோழன் சமாதி அருகே ராடார் மூலம் சோதனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழன் சமாதி அருகே ராடார் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தஞ்சை பெரிய…

நீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசா மாணவர் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம்

டில்லி இன்று வெளியான நீட் தேர்வு 2020 முடிவுகளில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மருத்துவக் கல்லூரி…

ஒரு லட்சம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் மத்திய அரசு

டில்லி கொரோனா நோயாளிகளுக்காக ஒரு லட்சம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது. அகில…