தசரா பண்டிகையை முன்னிட்டு மைசூரில் உள்ள சுற்றுலா தளங்களை மூட உத்தரவு
மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…
மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…
அபுதாபி: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 5…
ஆந்திரா: மாநில அரசு குடிமை பிரிவுகளுக்கான நிதிகளை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நகராட்சி அல்லது நகராட்சி…
மும்பை: இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூ.3.25 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப் பங்குச் சந்தை…
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரம் வெள்ளத்தால் சிக்குண்ட நிலையில், பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகளில் மட்டும் பாதிப்பில்லை என்று தகவல்கள் உறுதிசெய்கின்றன. அந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வடிகால் மேலாண்மை…
சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்…
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும்…
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா…
அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும்…
சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகரில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகளை ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து…