Month: October 2020

தசரா பண்டிகையை முன்னிட்டு மைசூரில் உள்ள சுற்றுலா தளங்களை மூட உத்தரவு

மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…

கொல்கத்தாவை எளிதில் வீழ்த்திய மும்பை – 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 5…

நகராட்சி வருவாய் நகராட்சியுடைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்- ஆந்திர முதலமைச்சர்

ஆந்திரா: மாநில அரசு குடிமை பிரிவுகளுக்கான நிதிகளை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நகராட்சி அல்லது நகராட்சி…

ரூ.3.25 லட்சம் கோடிகளை இழந்த இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்!

மும்பை: இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூ.3.25 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப் பங்குச் சந்தை…

வெள்ளத்தில் சிக்காத பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகள்!

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரம் வெள்ளத்தால் சிக்குண்ட நிலையில், பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகளில் மட்டும் பாதிப்பில்லை என்று தகவல்கள் உறுதிசெய்கின்றன. அந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வடிகால் மேலாண்மை…

நீட் தேர்வு முடிவு வெளியீடு: அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் தமிழக அளவில் முதலிடம்

சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்…

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர் மருந்துகள் பலன் அளிக்கவில்லை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும்…

திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா…

கொல்கத்தா அணியின் மானம் காத்த பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ்!

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும்…

சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்: 1300 பணியாளர்களுக்கு மழைக்கால உடைகள் வினியோகம்

சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகரில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகளை ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து…