உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.03 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,03,35,400 ஆகி இதுவரை 9,50,176 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,113 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,03,35,400 ஆகி இதுவரை 9,50,176 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,113 பேர்…
மேஷம் கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் பெரிய நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு வேண்டியவங்க அல்லது நீங்க நம்பியிருந்தவங்க அரசாங்க உத்யோகம் வாங்கித் தரு வாங்க. வேறு கம்பெனி மாற நினைச்சீங்க.…
தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 3 திட்டமிடல் பா. தேவிமயில் குமார் நான் அழகானவன் என நாள் தோறும் கண்ணாடி முன் நின்று கண் சிமிட்டி சொல்லிடுங்கள்…
தேவப்பிரயாகை. ஸ்ரீ புண்டரீகவல்லித் தாயார் {ஸ்ரீ விமலா } ஸமேத ஸ்ரீ நீலமேகப் பெருமாள் {புருஷோத்தமன், ஸ்ரீ வேணிமாதவன் } தேவப்பிரயாகை திவ்யதேசம், திருக்கண்டமென்னும் கடிநகர், தெஹ்ரி-கார்வால்…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த மருத்துவர்களுக்கு ‘உயிர் தியாகிகள்’ பட்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அப்படி மரணமடைந்த 382 மருத்துவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ…
துபாய்: இங்கிலாந்து மண்ணில் போட்டித் தொடர்களை முடித்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, தனி விமானத்தில், அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளனர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். அங்கு அவர்கள்,…
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் எழுந்துள்ள…
மும்பை: கடந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் முரளிகுமார் காவிட்டின் வெண்கலம், வெள்ளியாக மாறும் சூழல் நேர்ந்துள்ளது. அப்போட்டியில்,…
வெவ்வேறு காரணங்களுக்காக, எப்போதும் கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதேசமயம், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது…
பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு, தான் விரைவில் துணை முதல்வராக ஆக்கப்பட வேண்டுமென கடவுள் துர்க்கைக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில்…