அடேயப்பா….! 3நாள் சட்டமன்ற கூட்டத்துக்காக கலைவாணர் அரங்கில் ரூ.1.20 கோடி செலவு..
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக, கலைவாணர் அரங்கில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைவாணர்…
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக, கலைவாணர் அரங்கில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கலைவாணர்…
ஈரோடு: தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 6…
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1000 செவிலியர்களும் பலியாகி உள்ளதாக செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.…
புதுச்சேரி: ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம், மர்ம நபர் தாலி செயினை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அவலம் புதுச்சேரியில் உள்ள…
சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மீண்டும் மாவட்டச் செயலாளர் களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனா மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.…
பாரிஸ்: உலகளவில் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிஃபா வெளியிட்ட நிலையில், அதில் இந்தியாவிற்கு 109வது இடம் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு 1187 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேசமயம்,…
ஷார்ஜா: மும்பை அணியில் மலிங்கா இல்லாதது பெரிய இழப்பு என்று கவலை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. சொந்த காரணங்களுக்காக, 13வது ஐபிஎல் சீசனிலிருந்து…
மைசூர் பாஜக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்தச் சட்டத் திருத்தத்தை முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக பாஜக…
சென்னை: மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் விவசாய சங்கம் அறிவித்து உள்ளது. 1)…
வாஷிங்டன்: உலக வங்கி வெளியிட்டுள்ள ‘மனித மூலதனக் குறியீடு’ பட்டியலில், இந்தியாவிற்கு 116வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 174 நாடுகளில், குழந்தைகளின் கல்வியறிவு, அவர்களின் ஆரோக்கியம் போன்றவைகளின்…