நாமக்கல்லில் பிடிபட்ட போலி கால் செண்டர் மோசடி கும்பல்
நாமக்கல் வங்கிக் கடன்களை ஆன்லைன் மூலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த போலி கால் செண்டர் கும்பலை சென்னை காவல்துறையினர் பிடித்துள்ளனர். தற்போது வேலை இல்லாமை…
நாமக்கல் வங்கிக் கடன்களை ஆன்லைன் மூலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த போலி கால் செண்டர் கும்பலை சென்னை காவல்துறையினர் பிடித்துள்ளனர். தற்போது வேலை இல்லாமை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,05,475 ஆக உயர்ந்து 85,625 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,788 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,85,191 ஆகி இதுவரை 9,55,694 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,834 பேர்…
திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். இத்தலம் காவேரி – கொள்ளிடம் நதிகளுக்கிடையே, திருச்சியிலிருந்து…
புதுடெல்லி: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில்…
சென்னை: செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…
சென்னை: ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில்…
திருவண்ணாமலை: “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பல கட்டுப்பாடுகளுடன்…
பெர்லின்: உலகளவில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 3 கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த…
ரோம்: கடந்த 26 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த போல் வால்ட் அவுட்டோர் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்வீடனின் போல் வால்ட் வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ். இத்தாலி தலைநகர் ரோமில்…