Month: September 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்து 86,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 92,574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,76,559 ஆகி இதுவரை 9,60,872 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,91,160 பேர்…

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் 

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்… புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிக மாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும்…

இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளிகள் திறப்பு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல்…

நேரு பற்றிய விமர்சனம்: வருத்தம் தெரிவித்த பாஜக அனுராக் தாக்கூர்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். முதல் பிரதமர்…

9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா 

நாக்பூர்: 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனாவால்…

அமெரிக்காவில் இன்று முதல் டிக்-டாக் வீ-சாட் செயலிகளுக்கு தடை

வாஷிங்டன்: இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வணிகத் துறை நேற்று சீனாவிற்கு சொந்தமான வீ சாட்…

காஷ்மீர் போலி என்கவுண்டர் – குற்றம் நிரூபிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்

ஸ்ரீநகர்: கடந்த ஜூலை 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஷோஃபியானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய என்கவுண்டர் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய…

ஐபிஎல் முதல் போட்டி – வின்னரை வென்ற ரன்னர்!

துபாய்: நடப்புச் சாம்பியன் மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது சென்னை…

ஆன்லைன் பரிவர்த்தனை கூடியதால் அதிகரித்த நிதி முறைகேடுகள் – எச்சரிக்கும் அஜித் தோவல்

திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கூடியிருப்பதால், நிதிசார்ந்த முறைகேடுகளும் அதிகரித்திருப்பதாகவும், எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…