சிங்கப்பூர் அரசின் கொரோனா டோக்கன் பேட்டரி 9 மாதங்கள் உழைக்குமாம்..!
சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…