Month: September 2020

சிங்கப்பூர் அரசின் கொரோனா டோக்கன் பேட்டரி 9 மாதங்கள் உழைக்குமாம்..!

சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…

காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கப்பாதை பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணியை நேற்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ் திரவியம், சிவ.ராஜசேகரன் உறுதியளித்தபடி சென்னை மாநகராட்சி…

பூமியின் அளவில் ஒரு புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!

புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்‍ஐடி) விஞ்ஞானிகள். அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில்…

கொரோனா கட்டுப்பாடு – தொடர்பறியும் ப்ளூடூத் டோக்கன்கள் வழங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும்…

216 ரன்களை குவித்த ராஜஸ்தான் – வெற்றியை எட்டிப் பிடிக்குமா சென்னை?

ஷார்ஜா: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை விளாசிவிட்டது. டாஸ் வென்ற…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே…

கடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு

டெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில்…