Month: September 2020

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் முகாம்…

தூத்துக்குடி: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட, ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம்…

சிவகார்த்திகேயனை இயக்கும் தேசிங் பெரியசாமி….!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்த…

தமிழகத்தில்  ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை! சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு வருகை தந்த தமிழக சுகாதார துறை…

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியது….!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி…

இந்தியா– இலங்கை இடையே 26–ந்தேதி இருதரப்பு உச்சிமாநாடு! வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியா– இலங்கை இடையே 26–ந்தேதி இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு…

23/09/2020:  சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

வெளியானது ‘ஜோசப்’ ரீமேக் ‘விசித்திரன்’ ஃபர்ஸ்ட் லுக்….!

மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜோசப்’. விமர்சன ரீதியாகவும்…

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தினேஷ் குண்டுராவ்! கே.எஸ்.அழகிரி

சென்னை: பாஜக அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24தேதி நாடு தழுவிய தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக…

அண்டை நாடுகளுடனான உறவை அழித்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் திட்டத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு வரை மழை நீர் வடிகால் அமைக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. சென்னை மாநகராட்சி…