Month: September 2020

வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சிகள் மனு

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் மசோதா தாக்கலின்…

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்

சென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5000க்கு மேல் உள்ளது. இன்று…

2020-ம் ஆண்டு உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களில் மோடியும் ஒருவர் – உற்சாகமிழந்த பாஜக தொண்டர்கள்

புதுடெல்லி : 2020-ம் ஆண்டு உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சுந்தர் பிச்சை, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா,…

டைம் பத்திரிகை 100 – பட்டியலில் இடம்பெற்ற மோடி தவிர்த்த இந்திய பிரபலங்கள்!

புதுடெல்லி: டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி தவிர, வேறு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். நர‍ேந்திர மோடி, தலைவர்கள்…

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம்

டில்லி கர்நாடகாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கொரோனாவால் உயிர் இழக்கும் பிரபலங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தை…

கணுக்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

துபாய்: கணுக்கால் காயம் காரணமாக, ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், பந்துவீசுகையில் கணுக்காலில்…

ஏசுவின் மறு பிறவி எனக் கூறப்படும் செர்கோய் டோரொப் ஏன் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்?

மாஸ்கோ விசாரியன் என அழைக்கப்படும் ஏசுவின் மறுபிறவி எனக் கூறப்படும் செர்கோய் டோரொப் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது குறித்த விளக்கம் கடந்த 1961 ஆம் வருடம் ஜனவரி…

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத பாதிப்பு: ஒரே நாளில் 5376 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. கேரளவில் சில வாரங்களாக…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,…