கங்கணாவுக்கு ஏன் போதை மருந்து தடுப்புத் துறை சம்மன் அனுப்பவில்லை? : பாஜக கேள்வி
புனே கங்கணா ரணாவத்துக்கு போதை மருந்து தடுப்பு துறை ஏன் சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரவின் தாரேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.…
புனே கங்கணா ரணாவத்துக்கு போதை மருந்து தடுப்பு துறை ஏன் சம்மன் அனுப்பி விசாரிக்கவில்லை என மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரவின் தாரேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.…
SARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே ஒதுக்கி வைப்பதாகும்.…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,74,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 5,63,691…
சென்னை தமிழகத்தில் இன்று 5692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இதுவரை 5,63,691 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 88,874 பேருக்கு கொரோனா பரிசோதனை…
சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எம் ஜி எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி…
சென்னை: சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகள் நோய்…
சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழுக் கட்டணம் வசூலித்ததாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப்…