Month: September 2020

சென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

உ.பி.யில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! மருத்துவர்கள் ஆச்சர்யம்

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்துக்குட்பட்ட தியோரியா மாவட்டம் கவுரி பஜார்…

தமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பாலுவின் குரல் அமைதி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை : வெங்கையா நாயுடு

டில்லி பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்குக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று…

நாளை செங்குன்றத்திலுள்ள எஸ்.பி.பியின் பண்ணை வீட்டில் நல்லடக்கம்….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு…? இளையராஜா உருக்கம் …..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

லடாக் பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல்

லடாக்: லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சரியாக 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் லடாக்கை உலுக்கியதாக…

மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

மவ்னி, மேகாலயா மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அதில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்னி மற்றும்…

“இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி” என உருகும் சிவகுமார்….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…

இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் ; சிவகார்த்திகேயன் இரங்கல்….!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர…