Month: September 2020

அடையாளம்…! டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

நெட்டிசன்: டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் வாழ்வியல் பட்டறையில் அதிகம் அலசப் படும் ஒரு ஆய்வு ‘உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கு நீங்கள் யாரை முன்…

சென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை சீராக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை: சென்னையில்…

உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி

அசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த…

புகையில்லா சமூகத்தை உருவாக்குவோம்- ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்

வாஷிங்டன்: ஃபிலிப் மோரிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்நேற்று சமூகத்தின் ஆதரவு, சரியான ஒழுங்குமுறை மற்றும் மக்கள் ஊக்கத்துடன் இருந்தால் சிகரெட் விற்பனையை…

“நான் எங்கே அனுஷ்காவை விமர்சித்தேன்?” – விளக்கம் கொடுக்கும் கவாஸ்கர்

மும்பை: கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் சுனில் கவாஸ்கர். தான் அனுஷ்காவை விமர்சிக்கவில்லை என்றுள்ளார் அவர். “நான் இதை மீண்டும் ஒருமுறை…

மண்ணைக் கவ்விய சென்னை அணி – 44 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி!

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 175 ரன்கள் என்ற அடையக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 131…

கொரோனா ஊரடங்கு – வாட்ஸ்ஆப் மூலம் நடைபெற்ற 40% சில்லறை வர்த்தகம்!

மும்பை: கொரோனா ஊரடங்கு கடுமையாக இருந்த காலத்தில், 40% சில்லறை வணிகம், வாட்ஸ்ஆப் மூலமாகவே நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 25 முதல்…

பிரிட்டன் அரசக் குடும்ப வருவாயை பதம் பார்த்த கொரோனா வைரஸ்!

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் குடும்பத்தினர், கொரோனா பரவல் காரணமாக, தங்கள் வருவாயில் 35 மில்லியன் பவுண்டுகள் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வரி தொடர்பான வழக்கு – இந்திய வரித்துறையை எதிர்த்து வென்ற வோடஃபோன் நிறுவனம்!

புதுடெல்லி: முந்தைய காலத்திற்கும் சேர்த்த வரி தொடர்பான வழக்கில், இந்திய வரித்துறைக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளது பிரிட்டிஷ் நாட்டைச் ச‍ேர்ந்த வோடஃபோன். ஹாலந்து நாட்டின் த ஹேக் நகரில்…