Month: September 2020

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார்…

தமிழகத்தில் இருந்து ஒருவரைக் கூட தேசிய நிர்வாகிகள் குழுவில் சேர்க்காத பாஜக

சென்னை பாஜக சமீபத்தில் அறிவித்துள்ள தேசிய நிர்வாகிகள் குழுவில் தமிழகத்தில் இருந்து ஒருவரைக் கூட சேர்க்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக நேற்று கட்சியின் தேசிய நிர்வாகிகள் பெயரை…

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம்

சென்னை: அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள்…

இந்த வருட நவராத்திரி கொண்டாட்டம் ரத்து : குஜராத் முதல்வர் அறிவிப்பு

அகமதாபாத் அரசு சார்பில் நடத்தப்படும் நவராத்திரி கொண்டாட்டங்கள் இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்…

முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்

டில்லி முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்தார். பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவர் வெளியுறவுத் துறை,…

அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

ஜப்பானில் 2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடக்கும் : ஜப்பான் பிரதமர்

டோக்கியோ வரும் 2021 ஆம் ஆண்டு நிச்சயம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என ஜப்பான் பிரதமர் உறுதி அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,650 பேர்…

 நவபாஷாணத்தில் செய்யப்பட்ட அதிசயமான பெருமாள் சிலை 

நவபாஷாணத்தில் செய்யப்பட்ட அதிசயமான பெருமாள் சிலை தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி…