திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை
திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார்…