Month: September 2020

எஸ்பிபி பெயரில் தேசிய விருது வழங்க மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…

விரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் சரண் பேட்டி….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா…

பெங்களுரூ: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், முதல்…

நாட்டிலேயே முதன் முறையாக மே.வங்கத்தில் சினிமா தியேட்டர்கள் வியாழக்கிழமை திறப்பு..

நாட்டிலேயே முதன் முறையாக மே.வங்கத்தில் சினிமா தியேட்டர்கள் வியாழக்கிழமை திறப்பு.. கொரோனா காரணமாக பிறக்கப்பிட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள்…

பா.ஜ,க. உறவைத் துண்டித்துக் கொண்ட அகாலிதளம்…

பா.ஜ,க. உறவைத் துண்டித்துக் கொண்ட அகாலிதளம்… பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், சிரோமணி அகாலிதளம் கட்சி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த…

கணவர் அழுததால், புகாரை வாபஸ் வாங்க நடிகை  பூனம். முடிவு…

கணவர் அழுததால், புகாரை வாபஸ் வாங்க நடிகை பூனம். முடிவு… நடிகைகளின் திருமணங்கள் நீண்ட காலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன. ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு, விவாகமும்,விவாக ரத்தும் ஒரு விஷயமே…

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் உடன்பாடு: 140 தொகுதியில் ஆர்.ஜே.டி போட்டி.?

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் உடன்பாடு: 140 தொகுதியில் ஆர்.ஜே.டி போட்டி.? பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘மகா பந்தனம்’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் போட்டியிட…

அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்க 80000 கோடி ரூபாய் தேவை: ஸீரம் குழுமம் தலைவர்

இந்தியாவில் தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஸீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அடார் பூனாவாலா ”கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும், இந்தியாவில் அனைத்து மக்களுக்கும்…

வேறு ஜாதி பெண்ணை மணந்த மகனை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த தாயார் கைது..

வேறு ஜாதி பெண்ணை மணந்த மகனை மரத்தில் கட்டி வைத்து மொட்டை அடித்த தாயார் கைது.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம்…

போதை மருந்து வழக்கு : நடிகை ரகுல் பிரீத் சிங் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு

டில்லி நடிகை ரகுல் பிரித் சிங் போதை மருந்து வழக்கில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். சுஷாந்த்…