Month: September 2020

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: ஈராக்கில் அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மத்திய தரைக்கடல் நாடான ஈராக்கில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விதமாக, ஈராக் அரசுடன்…

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுகிறேன்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு

டெல்லி: முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அணை…

வீட்டை இடித்த சிவசேனா மீது கங்கனா மீண்டும் தாக்கு.. ’இது பாசிசம் போல் தோன்றுகிறது’

ஆளும் மகாராஷ்டிரா சிவசேனா கட்சியின ருக்கும், நடிகை கங்கனாவுக்கும் மோதல் அதிகரித்து வருகிறது. மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் போல் உள்ளது என கங்கனா கூறியதற்கு…

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி சிவா போட்டி

சென்னை: மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கிசான் திட்ட முறைகேடு: முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற புதிய வழிமுறை…

சென்னை: தமிழகத்தில், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறை கேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ள நிலையில், விவசாயிகளின் வங்கிக்கணக்குள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், முடக்கப்பட்ட…

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க பிளாஸ்மா தெரபி உதவாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறையாமல் உள்ளது. உலகளவில்…

சுஷாந்த் சிங் சகோதரி மீது ரியா போலீசில் புகார்….!

நடிகர் ரியா சக்ரவர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரிகள் பிரியங்கா சிங்…

நீட் தேர்வு: அரியலூரில் மாணவர் தற்கொலை…

அரியலூர்: நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை எதிர்த்து,…

SPB இன்னும் சில நாட்களுக்கு ICU-வில் இருக்க வேண்டியிருக்கும்: MGM மருத்துவமனை அறிக்கை….!

புகழ்பெற்ற பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது தற்போதைய உடல்நிலையைப் பார்க்கும்போது, அவர் இன்னும் சில…

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 9மணி வரை நீட்டிப்பு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, நாளை முதல் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படு வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா பரவல்…