Month: September 2020

போஸ்டர் அடிக்க வேண்டாம்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரஜினி குறித்து அவரது ரசிகர்களால் திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச்…

மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் ஜெய்சங்கர்: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர்…

சீன மாணாக்கர் 1000 பேரின் விசாவை ரத்துசெய்த அமெரிக்க அரசு!

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி & பட்டதாரி மாணாக்கர் என மொத்தம் 1000 பேரின் விசாவை ரத்து செய்துள்ளது அமெரிக்க அரசாங்கம். அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கேற்ப…

உலக மக்கள்தொகை – அடுத்த நூற்றாண்டில் இந்தியாதான் டாப்..!

ஜெனிவா: வரும் 2100ம் ஆண்டில், உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்றும், அப்போது உலகின் மொத்த மக்கள்தொகை 1100 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும்…

கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று: 1 லட்சத்தை நெருங்கும் ஒட்டுமொத்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா சுகாதார அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். கேரளாவில்…

நிலத்தை சுற்றி கம்பி வேலி… இரு குடும்பத்தினரிடையே சமரசம் பேசிய திமுக எம்.பி…

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இரு குடும்பத்தினர் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக, நிலத்தைச் சுற்றி கம்பி வேலி, அமைத்து அடுத்தவர் நிலத்துக்கு செல்ல முடியாமல்…

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்..!

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்திற்கு, விண்வெளி விபத்தில் மரணித்த இந்தியாவின் கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பாக விண்வெளிப்…

ரூ.5 லட்சம் கோடிகள் வரை இழப்பை சந்திக்கும் இந்திய சுற்றுலா & பயணங்கள் துறை!

புதுடெல்லி: தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் அடுத்துவரும் நாட்களில் தொடரக்கூடிய மந்தம் காரணமாக, இந்தியாவின் சுற்றுலா மற்றும் பயணங்கள் துறையில் ரூ.5 லட்சம் கோடிகள் வரை இழப்பு ஏற்படலாம்…

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் எம்பிக்களுக்கு கொரோனா பரிசோதனை: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து எம்பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாத இறுதியில் தொடங்க…

10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…