அக்டோபர் மாதம் 1 முதல் பொறியியல் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வு
சென்னை வரும் அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்…
சென்னை வரும் அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்…
டில்லி இன்று 2 ஜி முறைகேடு மேல் முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்த மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தொலை…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புனித தீர்த்தங்கள் பற்றிய நெட்டிசன் முகநூல் பதிவு காயத்ரி மந்திரத்தின்…
சென்னை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,43,019 ஆக உயர்ந்து 96,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 69,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,35,42,653 ஆகி இதுவரை 10,06,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,486 பேர்…
கங்கை நதிக்கு பாகீரதி எனப் பெயர் வரக் காரணம் என்ன? பகீரதன், கங்கையானது பூமிக்கு வந்தால், தன் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என உறுதியாக நம்பினார். அதையடுத்து…
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக மறுசீரமைப்பிற்க்காக அதன் முக்கிய தலைவரை மாற்றுவதாக பாஜக எடுத்த முடிவு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க…
பெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க…
பீகார்: பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 30,000 மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி…