Month: September 2020

எல்லையில் எதையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எல்லையில் எதையும் சந்திக்க இந்தியா ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்தது.…

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனாவுக்கு பலி….

சென்னை: எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

சமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார்

புதுடெல்லி: சமூக ஆர்வலரும் முன்னாள் எம்எல்ஏவிமான சுவாமி அக்னிவேஷ் காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ்,…

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து…

கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை! தமிழகஅரசு அனுமதி

சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக…

மகன் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்பேன் – சொல்வது ராம்விலாஸ் பஸ்வான்!

பாட்னா: சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தனது மகன் சிராக் பஸ்வான் மேற்கொள்ளும் எந்த முடிவையும் ஆதரிப்பேன் என்றுள்ளார் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான…

கேரளாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2988 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா கடநத் சில வாரங்களாக உச்சத்தை நோக்கி சென்றது. இந்…

கிசான் திட்ட முறைகேடு- தவறுகளுக்கு எடப்பாடி அரசே பொறுப்பு! தமிழக பாஜக அதிரடி குற்றச்சாட்டு

சென்னை: விவசாயிகள் பெயரில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு மற்றும் தவறுகளுக்கு அதிமுக அரசே பொறுப்பு என தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி நாராயணன்…

அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா

ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…

கவர்ச்சி நடிகைக்கு திடீர் திருமணம்.. ’ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும்’

கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அதற்கு கிரிக்கெட் வாரியம்…