கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை ‘நீட்’ தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள்…
சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ…
சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ…
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய…
மதுரை: மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில், தற்கொலை சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் மாணவர் ஒருவர் தற்கொலை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46.57 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 2.86 கோடியாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இன்று (12ந்தேதி)…
சென்னை: காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் உள்ள இந்தியா -சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் குறித்து தமிழக போலீசாருக்கு, மத்திய உள்துறை…
சென்னை: தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை…
வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.…
பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவருக்கு விவரிக்க இயலாத பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் உலகளாவிய சோதனைகளை இடைநிறுத்தியதாக மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா…
புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்…