கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதி: 12 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது கேரளாவில் அதிகமாகி வருகிறது. கேரளாவில்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது கேரளாவில் அதிகமாகி வருகிறது. கேரளாவில்…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
டில்லி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைத் தாக்குவது நயவஞ்சகமான வெறிச்செயல் என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்வுகளில் இஸ்லாமியரைத் தாக்கி கருத்து தெரிவிப்பது…
கொரோனா லாஃடவுன் ஆரம்பித்ததிலிருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்கள். நயன்தாராவுடன் சேர்ந்து பயணம் செய்வதை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகக் Go கொரோனா Go…
டெல்லி: 2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.…
மூத்த பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஆகியோர் செவ்வாயன்று தனது நாடாளுமன்ற உரையில் மும்பை சார்ந்த திரையுலகத்தை ஒரு குழப்பம் என்று…
வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என்று பில்கேல்ட்ஸ் கூறி உள்ளார். உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா…
‘ஜோடி’ படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. சினிமாவில் நடிப்பதற்கு முன் மாடலாக…
சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8502 பேர் உயிர்…
டெல்லி: நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை குறைக்கும் மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்பிக்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30…