மேலும் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்
புனே உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயார்க்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேலும் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ளது. உலகின்…
புனே உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயார்க்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேலும் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உள்ளது. உலகின்…
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ராஜெனிகாவும் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, ‘கோவிஷீல்டு’ சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,91,943 பேர்…
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…
ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால்…
புதுடெல்லி : வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது, விவசாயிகளுக்கு நன்மைபயக்கக் கூடியது, வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரகண்ட் மாநில…
சென்னை இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த்ம் 5,91,943 பேருக்கு பாதிப்பு ஏறப்ட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை…
சென்னை: தமிழகத்தின் கையாலாகாதனம் காரணமாக, தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிஷான் திட்ட முறைகேட்டில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1234 பேர் பலன் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில்தான…
டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் கடந்த 14ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும்,…
டில்லி இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி ஊரடங்குக்குப் பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறுவதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள்…