Month: September 2020

வெளியானது ‘யாருக்கும் அஞ்சேல்’ ஃபர்ஸ்ட் லுக்….!

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தைத் தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி. பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான…

தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் பெரியார்! கமல்ஹான் புகழாரம்

சென்னை: பெரியாரின் பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழர்கள் வரலாற்றில் ‘பெரியாருக்கு முன், பெரியாருக்கு…

எல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் லடாக்…

பல்லாவரம் மேம்பாலம் திறப்பு, டைடல் பார்க் அருகே புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கிவைப்பு…!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்த நிலையில், தொடர்ந்து பல்லாவரம் மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி சாலையில்,…

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக…

மகிழ்ச்சி: சென்னையில் கொரோனா பாதிப்பு 7% கீழ் குறைந்தது….

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 7 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

முழு கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்! செங்கோட்டையன்

சென்னை: அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், முழு கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக…

17-09-2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.…

ஆன்லைன் பாடம் புரியவில்லை: மேலும் ஒரு மாணவன் சென்னையில் தற்கொலை 

சென்னை: ஆன்லைன் கல்வி மூலம் ஒண்ணுமே புரியவில்லை என்று, சென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

6வழிப்பாதை கொண்ட வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி…!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதனால், போக்கு வரத்து…