Month: August 2020

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக 15…

‍ஐபிஎல் தொடர் நடக்கும் அமீரக மைதானங்கள் – ஒரு குட்டிப் பார்வை!

இந்தாண்டு ஐபிஎல் தொடர், அமீரக நாட்டில் நடைபெறுகிறது. அந்நாட்டில் மொத்தம் 5 மைதானங்கள் உள்ளன. அந்த மைதானங்கள் குறித்து ஒரு சிறிய பார்வை இங்கே… துபாய் கிரிக்கெட்…

சென்னையில் விநாயகர் சிலைகளை எங்கே கரைக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் தகவல்

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பொது இடத்தில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி கிடையாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனிநபர் வீடுகளில் வைக்கும் சிலைகளை…

நெருங்கும் ஐபிஎல் திருவிழா – அதிவேக அரைசதம் அடித்த அந்த முதல் 5 பேர்..!

துபாய்: அமீரக நாட்டில் ஐபிஎல் 13வது சீசன் துவங்கவுள்ள நிலையில், இதுவரையான ஐபிஎல் தொடர்களில், அதிவேக அரைசதம் அடித்தவர்கள் யார் என்ற ஒரு நினைவோட்டத்தை மேற்கொள்வோம். கே.எல்.ராகுல்…

கொரோனா தந்த பாடம் – உலக நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் அறிவுரை!

நியூயார்க்: இந்த உலகிற்கு கொரோனா கற்றுத்தந்த பாடத்தை முன்வைத்து, எதிர்காலத்தில் உலக நாடுகள் செயல்பட வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ். அவர் கூறியுள்ளதாவது,…

நேற்று சரிந்த நிலையில் இன்று உயர்ந்தது மும்பை பங்குச் சந்தை!

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழனன்று, சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிவுகண்ட நிலையில், இன்று(ஆகஸ்ட் 21) 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்…

மலேசியாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை

கோலாலம்பூர் : மலேசியாவில் நேற்று உள்ளூர் மக்கள் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது…

கேரள அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா எதிர்க்கட்சிகள்?

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை ஆளும் தற்போதைய பினராயி விஜயன் அரசின் மீது, வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சகோதரிக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறாரா கிம் ஜோங் உன்..?

பியாங்யாங்: வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன், தனது உடன்பிறந்த சகோதரிக்கு முக்கியப் பொறுப்பளித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப பாரம்பரிய அடிப்படையில்,…

“இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் செளதி இணைய விரும்பினால் உதவுவேன்” – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல் – அமீரக நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் செளதி அரேபியா இணைய விரும்பினால், அதன்பொருட்டு உதவுவதற்கு தயார் என்று முன்வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டெனால்ட்…