Month: August 2020

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தடை: அமைச்சர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் வன்முறை சம்பவங்களில் தொடர்புள்ளதன் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த 2…

மொத்த பாதிப்பு 1,22,757: சென்னையில் மீண்டும் 1200ஐ தாண்டிய கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான…

பணியின் போது கொரோனாவுக்கு பலியான துப்புரவு பணியாளர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரூ.1 கோடி வழங்கி உள்ளார். கொரோனா தொற்றால் டெல்லியில் 4,257 பேர் பலியாகி…

லாலு பிரசாத் பாதுகாவலர்கள் 9 பேருக்கு கொரோனா: லாலுவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

ராஞ்சி: பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த, 9 பாதுகாவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள்…

இன்று 5,995 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,67,430 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

டெல்லியில் உணவகங்கள் மற்றும் வாராந்த சந்தை மீண்டும் திறக்க அனுமதி 

புதுடெல்லி: டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும்…

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் கவலைக்கிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக கடந்த…

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மற்றும் JEE தேர்வு ஆகியவை ஒத்திவைக்கப்பட…

இ. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: மருத்துவமனையில் உள்ள இ. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…