Month: August 2020

“4 மாதங்களுக்கேனும் சொன்னதை செய்யுங்கள்” – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தமிழக தலைநகரில் கொரோனா பரவல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படவில்லை என்பதால், மக்கள், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு முகக்கவசம் அணிதல் & சமூக இடைவெளி…

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவர் தினேஷ் குமார் காரா!

புதுடெல்லி: எஸ்பிஐ புதிய தலைவராக தினேஷ் குமார் காராவை, வங்கிகளின் வாரிய அமைப்பு தேர்வுசெய்துள்ளதால், எஸ்பிஐ தற்போதைய தலைவராக இருக்கும் ரஜ்னிஷ் குமாருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காது…

‘வணிகம் செய்வதன் எளிமை’ அறிக்கை வெளியீட்டை நிறுத்தி வைத்த உலக வங்கி!

வாஷிங்டன்: ‘வணிகம் செய்வதன் எளிமை’ அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவை மாற்றுவதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த அறிக்கையை வெளியிடுவதை உலக வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கியின்…

மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்கண்ட்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.…

மரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்

கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை…

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சபாநாயகர் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு…

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..! வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டு இருக்கிறேன் என்று வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால்…

வசந்தகுமார் உடல் நாளை காலை 10மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்காக சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மறைந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன்…

தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிக்காக 4 மாதங்களில் ரூ.35 கோடி செலவு…!

சென்னை: மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்காக தமிழக சுகாதாரத் துறையானது 4 மாதங்களில் ரூ.35 கோடி செலவிட்டுள்ளது. ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு 25 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், புற…

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவு: அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரங்கல்…

சென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை…