Month: August 2020

திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில கூடுதலாக 100 இடம்… முதல்வர்

நெல்லை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், நடப்பாண்டு முதல் கூடுதலாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், இதனால், 250 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்…

சினிமாவில் நடிக்க கோவை மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இலங்கை தாதா: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

கோவை: சினிமாவில் நடிக்க இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவை மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த போதைப்…

ரியா சக்ரவர்த்தியை விமர்சிக்கும் வகையில் வங்காள பெண்களை இழிவு படுத்தும் சமூக ஊடகத்தினர்…..!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக சைபர் ட்ரோலிங் செய்ததாக கொல்கத்தா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேற்கு வங்க பெண்கள்…

தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம், கங்கைகொண்டானில் உணவு பூங்கா.. தமிழக முதல்வர்

நெல்லை: தாமிரபரணி, நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும், கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கூறினார். திருநெல்வேலியில் இன்று…

தென் மாவட்டங்களில் புதிய தொழில் துவங்க மானியம்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் புதிய தொழில் துவங்க மானியம், சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். கொரோனா தடுப்பு பணி குறித்து…

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல் அழகி ….!

4ம் தேதி 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் முதன்முறை எழுதிய…

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39,339 பேர் விண்ணப்பம்! அமைச்சர் கே.பி அன்பழகன்

தருமபுரி: பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,39 ,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில்…

ஜம்மு காஷ்மீரின் 2வது துணை நிலை ஆளுநர்: மனோஜ் சின்ஹா பதவியேற்பு

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் 2வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா தற்போது பதவியேற்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம்…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து 10ந்தேதி அறிவிக்கப்படும்… செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து 10ந்தேதி அறிவிக்கப்படும் என்றும், நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவி வரும் செய்தி உண்மையல்ல என பள்ளிக்…

எழுபதுகளில் செல்ஃபி இல்லையென்று யார் சொன்னது? கேட்கும் ஜீனத்….!

எழுபதுகளில் பாலிவுட் திரை உலக கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த ஜீனத் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சிப் புயலாய் தோன்றி…