Month: August 2020

9ந்தேதி: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…

கேரள விமான விபத்து- கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கோழிக்கோடு: நேற்று இரவு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிப்பு… 933 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

இ-பாஸ் கொடுமை: வாழப்பாடி அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை  உள்பட 2 பேர் உயிரிழப்பு 

சேலம்: வாழப்பாடி அருகே 3 பைக்குள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் 4…

கொரோனா பாதித்த நடிகர், வீட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதி.. தந்தை பற்றி மகன் வெளியிட்ட தகவல்..

நடிகர் கருணாஸ் கொரோனா தொற்று பாதித்ததால் திண்டுக் கல்லில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கருணாஸ் மகன்…

08/08/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…

28வது நாளாக நடிகர் மருத்துவமனை வாசம்.. குணம் ஆகாத கொரோனாவால் மனச்சோர்வு..

பாலிவிட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய், ஆராத்யா கடந்த 2 வாதத்துக்கு முன் கொரோனாவால பாதிக்கப்பட்டனர். ஒரு சில மணிநேர இடைவெளியில்…

ஆங்கிலேயர் கால கலாசி நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ரயில்வே துறையில் கலாசி நடைமுறைக்கு இந்தியன் ரயில்வே முற்றுப்புள்ளி வைத்து உள்ளது. இந்தியன் ரயில்வே துறையில், ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது கலாசி பணியிடம். இந்தபணியிடம் தற்போது…

கோழிக்கோடு விமான விபத்து: உள்ளூர் மக்களின் அசத்தலான உடனடி மீட்புபணி…

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையில் தரையிறங்கும்போது ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தினைத் தொடர்ந்து மீட்பு பணியினர் வருவதற்குள் அந்த பகுதி மக்கள் களத்தில் இறங்கி மீட்புபணிகளை…