Month: August 2020

நாட்டின் சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம்! மணிப்பூர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு, மணிப்பூர் காலநிலை செயற்பாட்டாளரான சிறுமி லிசிபிரியா கங்குஜாம் இரங்கல் தெரிவித்து உள்ளார். நாட்டின் ஒரு…

கேரளாவில் 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள்: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக…

பிரணாப் முகர்ஜி மறைவு துரதிர்ஷ்டமானது! ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். கொரோனா…

COVID வைரஸைச் செயலிழக்கச் செய்ய புதிய வழியைக் கண்டறிந்துள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள்

ஜப்பானின் புஜிதா சுகாதார பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாகக் கருதப்படும் அளவுகளான, ஒரு மில்லியனுக்கு 0.05 முதல் 0.1 பங்குள்ள (பிபிஎம்) செறிவைக் கொண்டிருக்கும் ஓசோன் வாயு…

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்: கோவில் உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரும்: செப். 8 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச், 25 முதல்…

31/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாஙர. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

ஓணம் கொண்டாட காதலனுடன் பறந்த நயன்தாரா..

கோலிவுட்டும் மல்லுவுட்டும் எப்போதும் ஒண்ணுக்குள் என்று கூறும் அளவுக்கு ஒட்டி உறவாடி வருகிறது. அந்தக்காலம் முதல் இந்தகாலம் வரை பல மலையாள நடிகைகள் தமிழில் முன்னணி இடத்தை…

சென்னையில் இன்று மேலும் 1150 பேர் பாதிப்பு, 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு…

பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் அழியாத அடையாளத்தை பதிவு செய்துள்ளார்: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை கோளாறு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி…