Month: August 2020

ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் கருணாஸ்… வீடியோ

சென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் மருத்துவர்களுடன்…

சென்னை-போர்ட் பிளேர் இடையே ஃபைபர் இணைப்பு! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் 

டெல்லி: தமிழகத்தின் தலைநக்ர் சென்னை முதல், அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை (fiber Cable) அமைக்கப்பட்டு…

கனிமொழி விவகாரம்: சிஐஎஸ்எஃப் காவலரிடம் விசாரணை நடத்த உத்தரவு!

சென்னை: சென்னை விமான நிலையில் திமுக எம்.பி. கனிமொழியில், இந்தி தொடர்பாக கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம் செய்துள்ளது. கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி,…

30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…

குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா…

இபாஸ் கிடைத்தது எப்படி? திருச்சி ரயில்வே பணிமனை 503 பணி இடங்களில் 4தமிழர்கள் மட்டுமே தேர்வு…

திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட…

10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: ஆக.17 முதல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப் பட்ட நிலையில், தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 100% மாணவ-மாணவி கள் தேர்ச்சி…

மத்திய அரசு வேலையில் உள்ள மற்ற மொழி நபர்களை ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள்! ப.சிதம்பரம்

சென்னை: இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, பயன்படுத்த மத்தியஅரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வேலைக்கு மற்ற மொழி நபர்களையும்,…

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வில் பிளவு.. -அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வில் பிளவு.. -அசோக் கெலாட் தகவல் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. சச்சின் பைலட் தலைமையில் சில…