Month: August 2020

போலி கையெழுத்து மூலம் நிலமோசடி: விஜிபி சகோதரர்கள் மீது பெங்களூரு போலீஸ் வழக்கு

பெங்களூரு: விஜி பன்னீர்தாஸ் மகன்களான, பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவில் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னணி தொழில் குடும்பங்களில்…

அமீரகத்தில் ஐபிஎல் தொடர் – எழுத்துப்பூர்வ அனுமதியளித்த மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, அமீரக நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல். மேலும், வீவோ…

திரையுலகில் நுழைந்து 42 வருட நிறைவு கொண்டாட்டத்தில் ராதிகா..

திரையுலகில் எண்ணற்ற நடிகர், நடிகைகள் அறிமுகமாகின்றனர் அவர்களில் மக்கள் மனதில் ஹீரோ, ஹீரோயினாக ஒரு சிலர் மட்டுமே வருடங் கள் உருண்டோடியும் நிலைத்து நிற்கின்றனர். சூப்பர் ஸ்டார்…

10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற கோவை ஆட்சியர்: 26 நாட்கள் கழித்து பணிக்கு திரும்பினார்

கோவை: கொரோனாவில் இருந்து குணமடைந்த கோவை ஆட்சியர், 26 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினார். தமிழகத்தில் பொதுமக்களை மட்டுமல்லாது, மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா…

இன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த…

கள்ளக்குறிச்சியில் 60 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்….

கள்ளக்குறிச்சி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில், அங்கு ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு…

சீனியர் நடிகையிடம் இரண்டரை கோடி நஷ்ட ஈடு கேட்டும் வனிதா.. பதிலுக்கு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்..

நடிகை வனிதா, பீட்டர்பால் திருமணம் சர்ச்சை யானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, இயக்குனர் நாஞ்சில் விஜயன். சூர்யா தேவி ஆகியோர் திருமணம் பற்றி விமர்சித்தனர். அவர்கள்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு! 4 வாரம் ஒத்திவைப்பு

டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மேலும் 4 வாரம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…