Month: August 2020

சித்தர்கள் யார்? அவர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

சித்தர்கள்… ஆன்மிகவாதிகள்.. இவர்களின் வாழ்க்கையை பலர் பகிஷ்கரிப்பதும உண்டு, ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில், சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களும், அவர்களின் மருத்துவ முறைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி…

ஆன்லைன் சூதாட்டம் – நாடெங்கிலும் 15 இடங்களில் அதிரடி சோதனை & கைது!

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, நாடெங்கிலும் மொத்தம் 15 இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்ட அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், 4 எச்எஸ்பிசி வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.46.96 கோடியை…

நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியல்? – அனைத்து தேர்தல்களுக்கும்..!

புதுடெல்லி: நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக, ஒரே பொது வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் சாத்தியம் குறித்த கலந்துரையாடல் சந்திப்பை பிரதமர் அலுவலகம்…

மாநிலத்திற்குள், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ பெர்மிட் பெற தேவையில்லை: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: மாநிலத்திற்கு உள்ளேயேயும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ பெர்மிட் பெற தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

கோவை மாநகராட்சி ஆணையர் உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி கலெக்டர் உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி,…

Unlock 4: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது..!

டெல்லி: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை…

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த புதுச்சேரி சுகாதார அமைச்சர்: இணையத்தில் வைரல் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…

பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக செயல்பட்ட மற்றொரு முகநூல் நிறுவன அதிகாரி!

புதுடெல்லி: அன்கிதாஸ் என்ற முகநூல் நிறுவன அதிகாரிக்கு அடுத்து, அந்நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாய் செயல்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷிவ்நாத் துக்ரால் என்ற…

செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: கல்வி நிலையங்கள் மூடல், 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை

டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம்…

பழைய தரவைப் பயன்படுத்தி புதிய கணக்குக் காட்டிய பாரதீய ஜனதா!

புதுடெல்லி: இந்திய ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதைக் காட்டுவதற்காக, பழைய ஐஎம்எஃப் தரவைப் பயன்படுத்திக் கொண்டுள்ள பாரதீய ஜனதா என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது. போட்டோஷாப்…